சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் சுரங்க லக்மால்
#Srilanka Cricket
Prasu
3 years ago

இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் சுரங்க லக்மால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் இந்திய சுற்றுப்பயணத்தின் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சுரங்க லக்மால் அறிவித்துள்ளார்



