இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 29-01-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 29-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நலம்

யாரையும் காயப்படுத்தாமல்
இருக்கணும் எண்றால்...

நலம் விசாரிப்பதோடு
பேச்சை நிறுத்தி விடுதல்
நலம்....!!!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-கவலை

கவலை இல்லாத வாழ்வை கடவுள்
யாருக்கும் கொடுப்பதில்லை.
ஆனால் அந்த கவலையை கடந்து
வரும் இதயத்தை அனைவருக்கும்
கொடுத்துள்ளார்.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-உருவம்

உருவத்தை வைத்து யாரையும்
தாழ்வாக கருத வேண்டாம்
குட்டை விரலாக இருந்தாலும்
கட்டை விரல் தான் கைக்குத்
தலைமை தாங்குகிறது...!!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வெற்றி

வெற்றி என்பது நீங்கள்
விரும்புவதை பெறுவது!
மகிழ்ச்சி என்பது நீங்கள்
பெறுவதை விரும்புவது!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-இழப்பு

உலகின் முதல் இழப்பும்
நம்முடையதல்ல
கடைசி இழப்பும் நம்முடையதாக
இருக்கப் போவதில்லை
எல்லோருக்கும் நேருவதே
நமக்கும் நேர்ந்துள்ளது என்று புரிந்து
கொண்டாலே போதும்
வாழ்க்கையை மகிழ்ச்சியாக 
தொடரலாம்....!