இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 15-01-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 15-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-மௌனம்

எல்லா 
துன்பங்களுக்கும்
இரண்டு மருந்துகள்
உள்ளன.
ஒன்று காலம்
இன்னொன்று
மௌனம்

பொன்மொழி - 02 -

தலைப்பு:-தவறு

மற்றவரக்ளின் தவறுகளை
திருத்தும் முன் ஒரு முறை
கண்ணாடியை
பார்த்துக்கொள்வது நல்லது.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வலிமை

எத்தனைமுறை
விழுந்தாலும் துணிவே
துணை என்று எழுந்து
நிற்பேன். விழுவதும்
எழுவதும் எனக்கு புதிதல்ல.
எண்ணங்கள் எளிமையாக
இருந்தாலும் செயல்கள்
வலிமையாக இருக்கும்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-சிரிப்பு

உன் வாழ்வில்
வரும் சிக்கல்களை
கடக்கும் போது,
சிரித்துக் கொண்ட
கடக்க முடிந்தால்...
உலகில் உன்னை விட
வலிமையானவர்
யாருமில்லை!!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-தன்மானம்

எல்லோருக்கும்
பிடிக்கும்படி
சுயமரியதை இழந்து 
வாழ்வதை விட சிலருக்கு
மட்டுமே பிடித்தாலும்
திமிர் கலந்த
தன்மானத்துடன்
வாழ்வதே மேல்!

மேலும் பல பொன்மொழிகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.