இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 13-01-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 13-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-பாடம்

எங்கே நாம் அதிகம்
காயப்படுகிறோமோ
அங்கே தான் நம்
வாழ்க்கையின் பாடம்
ஆரம்பிக்கிறது....

பொன்மொழி - 02 -

தலைப்பு:-கெத்து

அடுத்தவன் தப்பா
நினைப்பான்
என்று பயந்து வாழ்ந்து
விடாதே... நம்பள தப்பா
நினைக்க அவன் அவ்வளவு
பெரிய உத்தமன் இல்லை என்று
சும்மா கெத்தா நம் மனதிற்கு
ஏற்றவாறு வாழ்ந்து விடு..

பொன்மொழி - 03 -

தலைப்பு:-அளவு

இரக்கமும் உறக்கமும் ஒன்று தான்
இரண்டையும் அளவோடு தான
பயன்படுத்த வேண்டும்,
அதிகம் உறங்குபவன்
சோம்பேறி ஆகிறான்...
அதிகம் இரக்கம் காட்டுகிறவன்
ஏமாளி ஆகிறான்....

பொன்மொழி - 05 -

தலைப்பு:-அன்பு

அன்பு இருக்கும் உள்ளம்
எப்போதும் அமைதியுடன் இருக்கும்.
அன்பு மட்டுமே யாரையும்
காயப்படுத்தாத,
அனைவரையும் வீழ்த்தக்கூடிய 
ஒரே ஆயுதம்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-மனிதன்

மரணம் பிறருக்கு தான்
தனக்கு இல்லை
என்பதாகவே
மனிதன் வாழ்கிறான்

மேலும் பல பொன்மொழிகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.