இராணுவத்தை வயலுக்குள் களமிறக்கவுள்ள ஜனதிபதி!
Mayoorikka
4 years ago
சேதன பசளை பயன்பாடு தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இராணுவத்தை பெரும் போக பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபடுத்த போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
சியம்பலாண்வையில் விவசாயிகளை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்