இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 01-01-2022

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 01-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நிம்மதி

நீ....
யாரையும் வெறுக்க
வேண்டிய 
அவசியம் இல்ல...
பிடிக்கவில்லை என்றால்
அமைதியாக விலகி விடு....
ஏனென்றால்
நிம்மதி மிக முக்கியம்..
உன் வெறுப்புக்கு
முதலில் பலி ஆவது
உன் நிம்மதி என்பதை
கவனத்தில் வை..

பொன்மொழி - 02 -

தலைப்பு:-உதவி

பள்ளமொன்றில் விழுந்த பின்னர் தான்
யார் மேலே இருந்து கை தருகிறார்கள்..
யார் கை தட்டி சிரிக்கிறார்கள் என்பது
தெரிகிறது.. மனிதனி்ன் மறுபக்கம் அறிய
கஷ்டங்கள் நிறைய உதவுகிறது

பொன்மொழி - 03 -

தலைப்பு:-நீ

உன்னை துாசி என்று
நினைப்பவர்களிடம் நீ
துாசியாகவே இருந்து விடு...
அவர்கள் கண்ணில் படும்
போதெல்லாம் கண்
கலங்குவார்கள்...
ஏன் துாசியென்று
நினைத்தோம் என்று....

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாழ்க்கை

வாழ்க்கையை அடிக்கடி
திரும்பிப் பாருங்கள்
நாம் அடைந்த 
வலிகளும் அதனைக்
கடந்த வழிகளும்
நமக்கு நம்பிக்கையுட்டும்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-பிரச்சனை

அன்னை

உங்கள் அன்னை சமைத்து
தரும்
உணவை அவமதிக்காதீர்கள்..
சிலருக்கு அம்மா இல்லை..

 

மேலும் இது போன்ற பல தமிழ் பொன்மொழிகளுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.