இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 31-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 31-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-பிரச்சனை

பிரச்சனைகளை
கொடுக்க
தெரிந்த எனக்கு
தீர்வையும்
கொடுக்க தெரியும்..
ஆனால்,
அதை எப்போது
தரவேண்டும்
என்பதை நீ நடக்கின்ற
முறையை பொறுத்து
தருவேன்.......
தீர்வு 
உன்கையில்தான்....

பொன்மொழி - 02 -

தலைப்பு:-தானம்

வீட்டுக்கு அழைத்து உணவு கொடுத்தால்
அது விருந்தாகும்...!
கேட்ட பின் கொடுத்தால் அது
பிச்சையாகும்...!

இருக்கும் இடம் தேடிச்சென்று
கொடுத்தால் அது தர்மமாகும்...!
யாரெனத் தெரியாமல் கொடுத்தால்
அது தானமாகும்...!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-விட்டுக்கொடு்ப்பு

விட்டுக்கொடுத்து
வாழ்றவன விட..
போட்டுக்கொடுத்து
வாழ்றவன் தான்
நல்லா
இருக்கான்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-மனம்

ஆயிரம் அடிகள் வாங்கிய
கல் அழகிய சிற்பம் ஆகிறது.
ஆயிரம் வலிகள் தாங்கிய
மனம் வாழ்வை வெல்கிறது

பொன்மொழி - 05 -

தலைப்பு:-ஏமாற்றம்

பல ஏமாற்றங்களை சந்தித்து
விட்டேன் என்று யாரிடமும்
சொல்லி அழாதே...
உன் பலவீனத்தை புரிந்து
கொண்டு அவர்களும் உன்னை 
ஏமாற்றுவார்களே தவிர ஆறுதலாக 
இருக்க மாட்டார்கள்

.