இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 30-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 30-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நீ தான் ஸ்பெஷல்...!

நேசித்த பொருள்
கிடைப்பதை விட
கிடைத்த
பொருளை நேசி...!

ஏனென்றால்,
நீ நேசித்த பொருள்
உனக்கு ஸ்பெஷல்
ஆனால்,
கிடைத்த பொருளுக்கு

நீ தான் ஸ்பெஷல்...!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-சமாளிப்பு 

முள்ளு குத்திவிட்டது என்று
சொல்பவர்கள் தான் அதிகம்.
முள்ளை என் காலால் மிதித்து
விட்டேன் என்று சொல்பவர்கள்
குறைவு.

தவறு செய்பவர்கள் அதை ஏற்றுக்
கொள்வதை விட அதை
சமாளிக்கவே செய்கிறார்கள்...

பொன்மொழி - 03 -

தலைப்பு:-கடவுள்

இரு கரம் கூப்பி கடவுளை வணங்குவதை
விட, பசி என்று ஒரு கரம் நீட்டு்
மனிதனின் பசியை போக்கிப்பார்.
அவனுக்கு நீதான் கடவுள்!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-கனவு

எதுவும்
கையில் கிடைப்பதற்கு
முன்பே, கனவுகளை
வளர்த்துக் கொள்ளாதே

கையில் கிடைத்தவையே
இந்த உலகில்
நிரந்தரம் இல்லை!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-பெண்

கணவனை இழந்தவளுக்கு
விதவை பட்டம்....
மனைவியை
இழந்தவனுக்கு
மறுமணம்....!
மதி்த்திடு
பெண் காற்றில் பறக்கும்
காகிதப்பு அல்ல....
மதுவை எரித்த மத்தாப்பு....!