இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 21-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 21-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-பணமில்லாதவன்.

பட்டு போன
மரத்திற்கு
பறவைகளும்
வருவதில்லை

பணமில்லாதவன்
வீட்டுக்கு
உறவுகளும்
வருவதில்லை...!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-உணர்வு

முதலில் கொடுத்த
அன்பை கடைசிவரை
மாறாமல் கொடுப்பவர்கள்
நம் உறவல்ல நம்முடைய உணர்வு

பொன்மொழி - 03 -

தலைப்பு:-கிடைப்பவை

தெரிந்ததை செய்தால் நிம்மதி
கிடைக்கும்.
தெரியாததை செய்யாமல்
இருந்தால் அமைதி கிடைக்கும்.
நிதானமாக செய்தால் பொறுமை
கிடைக்கும்.
எதையும் சகிக்க கற்றுக்கொண்டால்
மகிழ்ச்சி கிடைக்கும்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-தவறு

உன்னுடைய தவறுகள்
உன்னால் மட்டுமே வந்தது.
வேறு யாரையும அதற்கு
காரணமாக சொல்லாதே!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-கோவப்படுபவர்கள்

கோவப்படுகிறவங்களுக்கு
ரோஷமும் அதிகம்
பாசமும் அதிகம்
ஆனா என்னைக்கும்
வேஷம் மட்டும்
கிடையவே
கிடையாது.