இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்களுக்கு, சுற்றுலா விசா வழங்கும் பணி நேற்று (15) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.