சுவிற்சலாந்து பயணிகள் விமானத்திற்கு பதிலாக இரயிலை பெரிதும் விரும்புகின்றனர்.

#world_news #Switzerland
சுவிற்சலாந்து பயணிகள் விமானத்திற்கு பதிலாக இரயிலை பெரிதும் விரும்புகின்றனர்.

ஜெனீவா மற்றும் பாரிஸ் இடையே இயங்கும் அதிவேக ரயில் சேவை இந்த ஆண்டு அதன் 40 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ளது. மற்றும் பயணிகள் விமானத்தை விட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இரயில் இருப்பதால் அதற்கு திரும்பி வருகிறார்கள்.

டிஜிவி லைரியாவின் இரயின் பொது முகாமையளார் ட்ரிப்யூன் டி ஜெனீவ் உடனான பேட்டியில், இந்த சேவையை நடத்தும்  பேபியன் சோலெட், கோடையில் இருந்து தேவை அதிகரித்ததாகக் கூறுகிறார்.

இந்த சேவையில் இப்போது தினமும் 14,000 இருக்கைகள் உள்ளன - அது வசந்த காலத்தில் 18,000 வரை இருக்கும்.

விமானத்தை விட ரயிலை விரும்பும் வணிக பயணிகளிடமிருந்தே அந்த கோரிக்கையின் பெரும்பகுதி வந்து இருப்பதாக சோலெட் கூறுகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!