ஒன்றரை மாத கைக்குழந்தையை கோடாரியால் கொலை செய்த தாய்
#Murder
#SriLanka
Prasu
3 years ago

ஒரு மாதமும் 20 நாட்கள் வயதுடைய கைக்குழந்தை ஒன்றை அவரது தாயார் கோடரியால் தாக்கி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று அனுராதபுரம் கிரவஸ்திபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்த சந்தேகநபரான தாய் பின்னர் கல்னேவ பொலிஸில் சரணடைந்துள்ளார்.
30 வயதுடைய பட்டதாரி ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



