கௌரவிக்கும் முகமாக தாமரை கோபுரத்தில் மின்விளக்கு அலங்காரம்
#SriLanka
Prasu
3 years ago

கொழும்பு தாமரை கோபுரம் இன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஔிர வைக்கப்படவுள்ளது.
உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும் மற்றும் அனைத்து சுகாதார பிரிவை சேர்ந்தவர்களையும் கௌரவிக்கும் முகமாகவும் கொழும்பு தாமரை கோபுரம் இவ்வாறு ஔிர வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



