ஐதரசன் மூலம் சுயமாக இயங்ககூடிய பொதிகள் விநியோக நீர்மூழ்கிக் கப்பல்.

#world_news
ஐதரசன் மூலம் சுயமாக இயங்ககூடிய பொதிகள் விநியோக நீர்மூழ்கிக் கப்பல்.

ஒரு சுயமாக ஐதரசன் கொண்டு இயங்கும், நீர்மூழ்கிக்கப்பல் இங்கிலாந்து அரசாங்கப் போட்டியில் கப்பலினால் வெளிவிடும் புகையை தவிர்த்தல் என்னும் கருப்பொருளுக்காக வெற்றி பெற்றுள்ளது.

ஒரு தலைவர் அல்லது குழுவினர் இல்லாமல் பொதிகளை வழங்க கூடிய இந்த நீர்மூழ்கிகப்பல் தொடக்க கூட்டமைப்பு ஒன்றினால் 380000 பவுண்ட்கள் வழங்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை நீலக்கடல் நினைப்பவர் அதாவது blue seas thinking என்று அழைக்கலாம். இது கப்பல் வழிகளைப்பி்ன்பற்றும், ஆனால் கடல் மேற்பரப்பிலிருந்து 50 மீற்றர் கீழே ஆகும்.

கொள்கல கப்பல்கள் செயல்பட முடியாத ஆழமற்ற நீர்ப்பரப்புகளில் இது பொருட்களை வழங்கும்.
பின்னர் அது திறந்த கடலில் புயல்களுக்கு மற்றும் அலைகளுக்கு அடியில் மூழ்கிவிடும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!