தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 14 லட்சம் ருபாயுடன் காணாமல்போன காசாளர்
#Police
#Investigation
Prathees
3 years ago

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கலனிகம என்ற பகுதியில் பரிமாறும் பகுதியில் காசாளராக பணியாற்றிய நபர் காணாமல் போயுள்ளார்.
குறித்த நபர் 14 லட்சம் ருபாயுடன் காணாமல்போனதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (11) வேலைக்கு வந்த மற்றொரு தலைமை காசாளர் பணம் கணக்கிடும் போது அது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.



