நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை முதல் தொடர்ந்து திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.