ஊரடங்கு உத்தரவை மீறிய 452 பேர் கைது

#Curfew #Arrest #Police
Prathees
3 years ago
ஊரடங்கு உத்தரவை மீறிய 452 பேர் கைது

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக கடந்த 24 மணி நேரத்தில் 452 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படிஇ தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதாக இதுவரை மொத்தம் 56,294 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று மேற்கு மாகாணத்தில் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் அமைக்கப்பட்ட சாலைத் தடுப்புகளில் 639 வாகனங்கள் மற்றும் 1,128 நபர்கள் சோதனை செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!