நாட்டில் மேலும் 2720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இலங்கையில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 372,079ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.