பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் பத்து பேருக்கு கொரோனா தொற்று

Keerthi
3 years ago
பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் பத்து பேருக்கு கொரோனா தொற்று

கடந்த 2 ஆம் திகதி முதல் தற்போது வரை பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் பத்து பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் பெரும்பாலானோருக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, பாராளுமன்றத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பொலிஸ் தலைமை அதிகாரிகள் குழுவை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விடுமுறையில் செல்லும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் விரைவான ஆன்டிஜென் சோதனைகளை நடத்தவும், முடிவுகளின்படி மட்டுமே பாராளுமன்ற வளாகத்தில் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் பொலிஸ் தலைமையகம் கூறுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!