தற்காலிகமாக மூடப்பட்டது இலங்கை வங்கிக் கிளை

Keerthi
3 years ago
தற்காலிகமாக மூடப்பட்டது இலங்கை வங்கிக் கிளை

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள இலங்கை வங்கி கிளையில் பணியாற்றிய உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த வங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாடாளுமன்றத்தில் பணியாற்றுகின்ற 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!