இலங்கையில் கட்டுப்பாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள்

Nila
4 years ago
இலங்கையில் கட்டுப்பாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள்

நாட்டில் புதிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் அடங்கிய அடுத்த 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் வழிகாட்டுதல் இன்று காலை தொடக்கம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய தளர்வுகளின் படி

1 -திருமண வைபவங்களுக்கு அனுமதி, திருமண மண்டபங்களில் 25 சதவீதம் அல்லது 150க்கும் குறைந்த அளவில் நபர்களுக்கு அனுமதி.

2 -வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி. 

3 -50 பேருடன் இறுதி கிரியைகளை நடத்தலாம்.

4 -50 இருக்கைகளுடன் மாநாடுகள் / கருத்தரங்குகளை நடத்தலாம். 

5 -சினிமா திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்கள் 50% வருகையுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.

6 -உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் அறிக்கை வெளியிடப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!