ஈரானில் கடந்த 12 நாட்களாக நடைபெற்ற மோதலில் 606 பேர் பலி!
#SriLanka
#Israel
#Iran
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 year ago
இஸ்ரேலிய தாக்குதல்களால் கடந்த 12 நாட்களில் ஈரானில் 606 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறந்தவர்களில் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 49 பெண்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் 05 பேர் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானில் 5,332 பேர் காயமடைந்துள்ளதாகவும், 971 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்தவர்களில் 20 பேர் மருத்துவ ஊழியர்கள் ஆவர். கூடுதலாக, காயமடைந்தவர்களில் 687 பேர் தாக்குதல்கள் காரணமாக அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
