வடக்கு மாசிடோனியா தீ விபத்து : பலி எண்ணிக்கை உயர்வு!
#SriLanka
#Accident
#world_news
Dhushanthini K
2 months ago

வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு ஒரு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது,
தீ விபத்துக்கான காரணம் கட்டிடத்திற்குள் இருந்த பட்டாசுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் இது தொடர்பாக பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




