ஆப்கானிஸ்தானில் சமய நிகழ்வில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு : 10 பேர் பலி!

#SriLanka #world_news
Thamilini
11 months ago
ஆப்கானிஸ்தானில் சமய நிகழ்வில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு : 10 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் நஹ்ரின் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் வாராந்திர சடங்கில் பங்கேற்ற சூஃபிகள் மீது துப்பாக்கி ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில்,  உள்துறை அமைச்சகத்தின் அப்துல் மத்தின் கானி தெரிவிக்கையில், இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. 

தலிபான்கள் ஆகஸ்ட் 15 2021 அன்று நாட்டைக் கைப்பற்றியதுடன், பாதிக்கப்பட்ட தேசத்திற்கு பாதுகாப்பை மீட்டெடுப்பதாக சபதம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!