கென்யாவில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கென்யாவில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை!

கென்யாவின் தலைநகரான நைரோபியில் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்ய கென்யா காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் ஊடுருவி கலவரச் சூழலை உருவாக்குவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.  

அரசாங்கத்தின் வரிகளை உயர்த்தும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் இளைஞர்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர், இதில் இதுவரை சுமார் 50 பேர் இறந்துள்ளனர். 

இந்த திட்டம் ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவால் வாபஸ் பெறப்பட்டது, அவர் அமைச்சரவையின் பெரும் எண்ணிக்கையிலானோரை நீக்கியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!