பெருந்திரளான மக்களின் கண்ணீரால் நனைந்தது கனகபுரம் துயிலுமில்லம்!

#SriLanka #Kilinochchi #Tamil People
Mayoorikka
7 months ago
பெருந்திரளான மக்களின் கண்ணீரால் நனைந்தது கனகபுரம் துயிலுமில்லம்!

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் மிக எழுச்சியுடன் இடம்பெற்றது.

 இன்று மாலை சரியாக 6.05 மணியளவில், பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

images/content-image/2023/11/1701097552.jpg

 பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டு தமது மாவீரர்களாகிப் போன தமது உறவுகளை நினைந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர் .

images/content-image/2023/1701097589.jpg


images/content-image/2023/1701097604.jpg