யுத்தத்தில் உயர்நீத்தவர்களுக்காக மன்னாரில் விசேட ஆராதனை நிகழ்வுகள்!

#SriLanka #Mannar #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
7 months ago
யுத்தத்தில் உயர்நீத்தவர்களுக்காக மன்னாரில் விசேட ஆராதனை நிகழ்வுகள்!

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக மன்னார் பேசாலை மக்களின் ஏற்பாட்டில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இன்று (27.11) காலை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.  

images/content-image/1701080438.jpg

-அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் குறித்த இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.  

இதன் போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/1701080459.jpg