சனல்-4 காணொளியை பரிசோதிக்குமாறு மைத்திரி ஐநாவிடம் கோரிக்கை..
#Sri Lanka
#Meeting
#Maithripala Sirisena
#Lanka4
Prathees
2 months ago

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்சேவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (22) முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட அம்பலப்படுத்தல் தொடர்பில் முறையான மற்றும் தொழில்சார்ந்த உள்ளூர் விசாரணைக்கு சர்வதேச தொழில்நுட்ப ஆதரவைக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்சிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
வர்த்தக வியாபாரங்கள்
இலங்கை மாவட்ட செய்திகள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்