கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மீது போலி சான்றிதழ் மூலம் மாணவர்களை சேர்த்ததாக சிபிஐ வழக்கு
#India
#School
#government
#2023
#Breakingnews
#ImportantNews
#Principal
Mani
2 months ago

விசாகப்பட்டினத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் போலி சான்றிதழ்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, பள்ளியுடன் தொடர்புடைய கேந்திரிய வித்யாலயா சங்க மூத்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சி.பி.ஐ. அதிகாரிகள் உடன் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் சான்றிதழ்களை பெற்றோர்களுடன் சேர்ந்து போலியாக தயாரித்து மாணவர் சேர்க்கை நடந்தது தெரிந்தது. இதனால் கடந்த கல்வியாண்டில் இருந்து மொத்தம் 193 மாணவர்கள் விதிமுறைகளை மீறி சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சம் வங்கி கணக்குகளுக்கு கைமாறியதும் விசாரணையில் தெரிந்தது. கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் சீனிவாசா ராஜா மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
வர்த்தக வியாபாரங்கள்
இலங்கை மாவட்ட செய்திகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி & நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
38ம் ஆண்டு நினைவஞ்சலி