ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: இன்றும் நாளையும் விவாதம்

#SriLanka #Parliament #Easter Sunday Attack
Prathees
2 years ago
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: இன்றும் நாளையும் விவாதம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக சபை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாளையும் (21-22) விவாதம் நடைபெறவுள்ளது.

 எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேக இந்த யோசனையை முன்வைத்துள்ளது.

 இது தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு சமீபத்தில் முடிவு செய்தது.

 விவாதத்தின் போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவிக்கவுள்ளதோடு, பாதுகாப்பு திணைக்கள பிரதானிகள் குழுவும் விவாதத்தை பார்வையிட பாராளுமன்றத்திற்கு வரவுள்ளனர். 

 இந்த விவாதத்தின் போது, ​​நாடாளுமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கடுமையாக்கப்பட உள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!