கடும் வறட்சி காரணமாக ஆனையிறவு களப்பு பகுதியில் மீன்கள் இறப்பு

#SriLanka #Death #Kilinochchi #Fish #Lanka4
Kanimoli
1 year ago
கடும் வறட்சி காரணமாக ஆனையிறவு களப்பு பகுதியில் மீன்கள் இறப்பு

கடும் வறட்சி காரணமாக ஆனையிறவு களப்பு பகுதியில் மீன்கள் இறந்து காணப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக மக்கள் அவதியுறுகின்றனர்.

images/content-image/1693106536.jpg

இந்த நிலையில் ஆனையிறவு களப்பு பகுதியில் ஆயிரக் கணக்கான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுகின்றமையை அறிய முடிகிறது.

images/content-image/1693106544.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!