08 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப் பெற்ற ஃபோர்டு நிறுவனம்!

#Lanka4
Dhushanthini K
2 years ago
08 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப் பெற்ற  ஃபோர்டு நிறுவனம்!

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம், 08 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப்பெற்றுள்ளது. 

அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட  எஃப்-150 ரக கார்களையே குறித்த நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.  

இதன்படி மின்சார பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 870,000 வண்டிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!