கோவையில் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு

#India #people #Breakingnews #Coimbatore
Mani
2 years ago
கோவையில் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு

கோவை:

கோவையில் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4