அமெரிக்காவில் இந்தியத் துாதரகம் தீ வைப்பு!

#India #United_States #world_news #Lanka4 #Embassy #லங்கா4
அமெரிக்காவில் இந்தியத் துாதரகம் தீ வைப்பு!

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரகத்திற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் வேளையில் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதகரம் கடந்த 2 ஆம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்களால் தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

 தீ வைப்பு சம்பவ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலானது. அதில், நள்ளிரவில் தூதரகத்தை நபர் எரிபொருள் ஊற்றி எரித்துள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது.

 கடந்த 5 மாதங்களில் இந்திர தூதகரத்தின் மீது நடத்தப்பட்ட 2 வது தாக்குதல் இதுவாகும். இந்த செயலை அமெரிக்கா கண்டிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!