பங்குகள் மற்றும் பத்திரங்கள் தொடர்பாக அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

#SriLanka #Gazette
Prathees
2 years ago
பங்குகள் மற்றும் பத்திரங்கள் தொடர்பாக அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்கள் தொடர்பான பல உத்தரவுகள் அடங்கிய விசேட வர்த்தமானி நாணய, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய கொள்கை அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 அதன்படி, கடந்த 28ம் திகதிக்குள், உரிமையாளர்கள் ஏற்கனவே உள்ள பங்குகள் அல்லது பத்திரங்களை மாற்றவோ அல்லது பரிமாற்றம் செய்யவோ வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. 

 வட்டியை செலுத்துதல் மற்றும் கருவூலப் பத்திரங்களை மாற்றுதல் அல்லது பரிமாற்றம் செய்வதற்கான நடைமுறையைத் தயாரிப்பதற்கு அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுக் கடன் அதிகார சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

 வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், திறைசேரி பத்திரங்களை தயாரித்தல் மற்றும் வழங்குவதில் ஏற்படும் செலவுகளை செலுத்துவதற்கு திறைசேரி பத்திரங்களை தயாரித்து வழங்குவதற்கான அதிகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

 கடந்த 28ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!