உக்ரைனின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மீது தேசத்துரோக குற்றச்சாட்டு !

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
உக்ரைனின்  முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மீது தேசத்துரோக குற்றச்சாட்டு !

உக்ரைனின்  முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 

கிரிமியா இயக்குநரகத்தின் பாதுகாப்பு சேவைக்கு தலைமை தாங்கிய,  Oleh Kulinich தலைமை தாங்கினார். தற்போது இவர் மீதே உக்ரைன் தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 

மாஸ்கோவின் உத்தரவின் பேரில் ரஷ்ய நட்புறவான பிற செயற்பாட்டாளர்களை பணியமர்த்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூலை மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

 புலனாய்வாளர்கள் அவர் ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸில் பணிபுரிவதாகவும், குற்றஞ்சாட்டினர். 

 இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால்  குலினிசிற்கு  15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்வார் எனக் கூறப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!