ஈஸ்டர் வாரத்தில் தேவாலயங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு

#Investigation #Church #Colombo #Attack #Easter Sunday Attack #Police #Sri Lankan Army #Lanka4
Kanimoli
2 years ago
ஈஸ்டர் வாரத்தில் தேவாலயங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு

ஈஸ்டர் வாரத்தில் தேவாலயங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று (07) ஆரம்பமாகவுள்ள ஈஸ்டர் வாரத்திற்காக இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!