புத்தாண்டிற்குள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டம்: பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு
#SriLanka
#Fuel
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#New Year
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்குள் எரிபொருள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்வதாக குறித்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாடு காரணமாக எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும் என கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.