உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மகிந்த ராஜபக்ச
#SriLanka
#Sri Lanka President
#Mahindha
#Mahinda Rajapaksa
#Tamil People
#Tamilnews
#Tamil
Prabha Praneetha
2 years ago

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு அதிகமாகும் என ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றியோ, தோல்வியோ உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார் .
இதனால் மகிந்த ராஜபக்சவுடன் அரசியல் கொள்கை ரீதியில் வேறுபாடுகளுடன் காணப்படும் தரப்பினரும் அவருக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.
மகிந்தவின் தேர்தல் தொடர்பான இந்த நிலைப்பாடு, ரணிலுக்கான அரசியல் எதிர்ப்புக்களுக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



