ஒரு மில்லியனை கடந்தது தனிநபர் கடன்தொகை! – மத்திய வங்கி

Mayoorikka
2 years ago
ஒரு மில்லியனை கடந்தது தனிநபர் கடன்தொகை! – மத்திய வங்கி

இலங்கையில் பிரஜைகள் ஒவ்வொருவரின் தனிநபர் கடன் தொகை தற்போது 1 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக இலங்கை மத்தியவங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தற்பொழுது இலங்கையின் உள்நாட்டுக் கடனாக சுமார் 12,442.3 பில்லியன்களும், வெளிநாட்டுக்கடனாக 10.867.8 பில்லியன்களும் செலுத்தவேண்டியிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 
மேலும் ஏப்ரல் 2022ற்குள் அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 4 மாதங்களுக்குள் 32 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடனாளிகளாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!