நீர் பாவனையாளர்களால் நீர் வளங்கள் சபைக்கு 750 கோடி நஷ்டம்

#SriLanka #water
Prasu
4 years ago
நீர் பாவனையாளர்களால் நீர் வளங்கள் சபைக்கு 750 கோடி நஷ்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள நீர் பாவனையாளர்கள் சுமார் 7500 மில்லியன் ரூபாவை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

வணிக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் கடனை செலுத்தாதவர்களில் அடங்கும். 

பை தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4