குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்க வேண்டும் - முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன்

Reha
4 years ago
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்க வேண்டும் - முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தற்போது மிகவும் பரபரப்பான இடமாக இருப்பதால் அதனை 24 மணிநேரமும் திறந்து வைக்க வேண்டும் என முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான மனித வளங்கள் தயார்படுத்தப்பட வேண்டுமெனவும், திணைக்களத்தின் கணினி அமைப்பு மந்தகதியில் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4