மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் தீ பரவியுள்ளதாக தகவல்

#SriLanka #School
மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் தீ பரவியுள்ளதாக தகவல்

மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் தீ பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயை கட்டுப்படுத்துவதற்காக 18 உத்தியோகத்தர்களுடன் 5 வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினரிடம் நாம் வினவிய போது தெரிவித்தது.

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சேதம் எதுவும் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!