காலி முகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தேர வைத்தியசாலையில் அனுமதி

Nila
4 years ago
காலி முகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தேர வைத்தியசாலையில் அனுமதி

காலி முகத்திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வண.தெரிப்பெஹே சிறிதம்ம தேரருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எவ்வாறாயினும், வண. தெரிபெஹே சிறிதம்ம தேரருக்கு பதிலாக மேலும் இரு தேரர்கள் உண்ணாவிரதத்தில் இணைந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4