ரம்புக்கனை கலவரம்: துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தொடர்பில் விசாரணையில் வெளிவந்த தகவல்

Mayoorikka
4 years ago
ரம்புக்கனை கலவரம்: துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தொடர்பில் விசாரணையில் வெளிவந்த தகவல்

ரம்புக்கனை கலவரத்தில், நான்கு T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட பொலிஸ் குழுவால் இன்று காலை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4