ஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு இன்று இரவு விசேட உரையாற்றவுள்ளார்!

Mayoorikka
3 years ago
 ஜனாதிபதி கோட்டாபய  நாட்டு மக்களுக்கு இன்று இரவு விசேட உரையாற்றவுள்ளார்!

புதிய அமைச்சரவை இன்றுக்காலை நியமிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றிரவு 7:30 க்கு உரையாற்ற உள்ளார்.

ஜனாதிபதியின் உரை, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.  வானொலி அலைவரிசைகளிலும் ஒலிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்று (18) காலையில் இடம்பெற்ற அமைச்சரவை சத்தியப்பிரமாணம் அஞ்சல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!