சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்காக அங்கீகரிக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியம் 2023 மார்ச்சில் இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர்களை அனுமதித்து, விரிவாக்கப்பட்ட கடன் வசதியை அங்கீகரித்துள்ளது.  

இந்த ஊழியர் அளவிலான ஒப்பந்தம் IMF இன் ஆளும் குழு மற்றும் நிர்வாகக் குழுவால் முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட வேண்டும். 

 நிறைவேற்று சபையின் அனுமதியைப் பெற்ற பின்னர், சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு 337 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.