தேர்தல் ஆணைய உறுப்பினரின் இராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி!
#Sri Lanka #Sri Lanka President #Election #Election Commission #Resign #sri lanka tamil news #Ranil wickremesinghe #Lanka4
at month ago

Advertisment
தேர்தல் ஆணைய உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அனுப்பிய இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்க இந்தத் தீர்மானத்தை தமக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஏற்றுக்கொண்டுள்ளது.
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..