அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த லிபியா மக்கள்
#Protest
at month ago

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்த நாட்டில் நாடாளுமன்றத்தை சூறையாடியுள்ளனர்.
கடாஃபியின் மறைவிற்குப் பின் லிபியாவில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய அரசிற்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் டாப்ரட் நகரில் உள்ள லிபியா நாடாளுமன்றத்தை சூறையாடிய மக்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..