ஆயுர்வேத சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் சமந்தா!
at month's ago

Advertisment
மயோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை மோசமைந்துள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
சமந்தாவின் நிலையை அறிந்து அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா நேரில் சென்று நலன் விசாரித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்ப்போது சமந்தா வீட்டில் இருந்தபடியே ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம்.
மேலும் உயர் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பறித்துரைத்தபடி அவர் விரைவில் தென் கொரியா சில்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..